தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்! தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் ர...
மேலும் படிக்கCategory: அரசியல்
பல்வகை தொழிற்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிகளை அபகரிக்கும் வெளிமாநிலத்தவர்.
பல்வகை தொழிற்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிகளை அபகரிக்கும் வெளிமாநிலத்தவர்: தமிழர்க்கே அரசு பணி வழங்க ஆணை வெளியிடுக! தமிழ்நாட்டில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரை...
மேலும் படிக்கபுதிய மணல் குவாரிகள்: தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக்கூடாது!
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள...
மேலும் படிக்கஇலங்கைக்கு உதவி: இனச் சிக்கலைத் தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்!
இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்தும், அந்த நாட்டிற்கு உதவுவது குறித்தும் தீர்மானிப்பதற்காக தில்லியில் நாளை நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ...
மேலும் படிக்கமாணவி ஸ்ரீமதி இறந்தது பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி இறந்தது பல்வேறு சந்தேகங்களின்...
மேலும் படிக்கதீர்மான நாள் தமிழ்நாடு நாள் அல்ல! நவம்பர் ஒன்றே தமிழ்நாடு நாள்!
தீர்மான நாள் தமிழ்நாடு நாள் அல்ல! நவம்பர் ஒன்றே தமிழ்நாடு நாள்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்...
மேலும் படிக்கபெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!! பெத்தேல் நகர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம...
மேலும் படிக்கதொடர்வண்டிகளில் பயணிப்பதற்கான ஏழைகளின் உரிமையை பறிக்கக்கூடாது! தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை 2...
மேலும் படிக்கபோக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கினால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும்.
அவுட்சோர்சிங் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்! ஜூலை 13, 2022 புதுக்கோட்டை, ஜூலை 13 - உயர்கல்வி அமைச்சருக்கே தெரியாமல் மதுரை காமர...
மேலும் படிக்க13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது என்று அறிவிக்க...
மேலும் படிக்க