நாட்டின் விலைவாசி உயர்வு ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான, முதலாளித்துவ, வாக்கு அரசியல் எனும் குறுகிய பார்வை காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு நாடோறும் ஏறிக் கொண்டிருக்கிறது யாவரும் அறிந்ததே. மனித வாழ்க்க...
மேலும் படிக்கCategory: அரசியல்
முதியவர் தீக்குளித்து இறப்பு – சென்னை ஆர்.ஏ. புரம் வீடுகளை இடிக்காதே!
முதியவர் தீக்குளித்து இறப்பு - சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்காதே! - நகர்ப்புற குடியிருப்பு - நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்ட
மேலும் படிக்கஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஸ்ட...
மேலும் படிக்கஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை மூடியே தீருவது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அந்த புரட்சிகர திட்டத்தைப் பற்றி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியாளர்கள...
மேலும் படிக்கஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு.
ஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு. முதலமைச்சர் தனது நிலைபாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் உலகம் இதுவரை கண்டிராத, உலகத்தால் தடைசெய்யப...
மேலும் படிக்கஐயா இளையராசா மீது ஈ.வி.கே.எசு. இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா?
இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள் குறித்தான காங்கிரசு கட்சியின் மூத்தத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களது சாதிரீதியானத் தாக்குதல் அருவருப்பானதாகும். அவரது அபத்தமானப் பேச்சைக் கண்டிக்காது கைதட்டி, ஆமோதி...
மேலும் படிக்கதொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி பா.ம.க. போராட்டம்!
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, தமிழ்நாட்டின் வளர்ச...
மேலும் படிக்கநீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி!
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அனுப்பியுள்ளார் ஆர்.என். இரவி! ஆளுநர் பதவியை ஒழி! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நீட் விலக்கு...
மேலும் படிக்கசட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்! ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞ...
மேலும் படிக்கதமிழ்நாட்டு தொழில் – வணிகம் – வேலை தமிழர்களுக்கே!
“தமிழ்நாட்டு தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே! கோவையில் தமிழர் பெருந்திரள் போராட்டம் நடத்துவோம்!” என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது ...
மேலும் படிக்க