இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி...
மேலும் படிக்கCategory: அரசியல்
அதிகாரிகளை மாற்றும் சட்டத்திருத்தம்: நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்!
அகில இந்திய பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணியல்...
மேலும் படிக்கஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2.0: எதிர்க்க கர்நாடகத்திற்கு உரிமையில்லை!
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம...
மேலும் படிக்ககுடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு.
குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! மாநில நிர்வாகங்களில் பணியாற்றும் இந்திய குடிமைப்பணி அதிக...
மேலும் படிக்கபொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவ...
மேலும் படிக்ககடுமையான வறுமையையும், பட்டினியையும் உச்ச நீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டிருக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலர் அதாவது, ரூபாய் 375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை பிரதமர் மோடி உறுதியோடு கூறி வருகிறார். இதன்மூலம் தற்ப...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்! ரெ.செ.என்றும் ரெ.செ.பாலன் என்றும் தமிழ்தேசியப் பேரியக்கத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தோழர் ரெ.செயபால் அவர்கள் இன்று...
மேலும் படிக்க‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக ஒன்றிய பாசக அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மனித உரிமை அமைப்பான ‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீது...
மேலும் படிக்கபிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்த வரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் பாதுகா...
மேலும் படிக்கதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாசு கடிதம் தமிழ்நாட்டில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கும் மாவட்ட எல்லைகளை சீரமைக்கவும், பெரிய மாவட்டங...
மேலும் படிக்க