Skip to content
Tuesday, May 13
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
Home>>அரசியல் (Page 6)

Category: அரசியல்

அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்போக்குவரத்துமன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி புதுத்தெருவில் ஏற்படும் தொடர் வாகன விபத்துகள்.

adminNovember 3, 2024 257 Views0

மன்னார்குடி, புதுத்தெருவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விபத்துகள், இந்த ஒரு வாரத்தில் 3வது விபத்து. அங்கு நடுவில் உள்ள தடுப்பு சுவரை ( Center Median) அகற்ற வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு அறிகுறிகளுடன் ...

மேலும் படிக்க
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி
அரசியல்சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிவேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024 302 Views0

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள நல்லதண்ணீர் நீர்தேக்கத்தை (நம்மாழ்வார் ஏரி) மீட்க கோரியும், இனி அந்த நீர்த்தேக்கத்தில் மன்னார்குடி நகராட்சி தரப்பில் இருந்து எவ்விதமான கழிவுகளையும் கொட்...

மேலும் படிக்க
திரு. கு. செல்வப்பெருந்தகை
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமதம்

மதச்சார்பின்மையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார் ஆளுநர்.

adminOctober 18, 2024 93 Views0

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து ...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தூய்மை பணியாளர்கள் பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர வாழ்க்கை தரம் மாறவில்லை.

adminOctober 18, 2024 151 Views0

தூய்மை பணியாளர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதினாலோ, அவர்களுக்கு உணவு பரிமாறுவதினாலோ, தேநீர், பிஸ்கட், பண் வாங்கி கொடுப்பதினாலோ அவர்கள் பிரச்சினைகள் தீர போவதில்லை. 40 ஆண்டுகள் அவர்களின் உழைப்பை சுரண்டி,...

மேலும் படிக்க
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி
அரசியல்அறிக்கைகள்கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிவேளாண்மை

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024 352 Views0

"இராஜராஜசோழன்" என்ற "சோழராஜன்" ஒரு "ராஜா". முற்காலச் சோழன் கரிகாலன் காவிரியில் கல்லணை கட்டியும் கரைகளை பலப்படுத்தியும் நதியை கட்டுப்படுத்தியும் விவசாயத்திற்கு நீர் பாயவிட்டான். பிற்காலச் சோழர்கள...

மேலும் படிக்க
அரசியல்கனடாசெய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு

adminOctober 15, 2024 118 Views0

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம்பருப்புக்கு கடும் தட்டுப்பாடு – ஒப்பந்த நிறுவனங்களுக்கு சலுகையை வழங்கி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரிய...

மேலும் படிக்க
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

adminOctober 10, 2024 74 Views0

அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது- தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையான தொழிற்சங்கம் அமைக்க அன...

மேலும் படிக்க
அரசியல்கல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்.

adminOctober 9, 2024 99 Views0

பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது – மக்கள் நலனுக்காக ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதப் போரா...

மேலும் படிக்க
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா?

adminOctober 7, 2024 100 Views0

அதே திரைக்கதை... அதே வசனம்... அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் ...

மேலும் படிக்க
அமெரிக்காஅரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024 197 Views0

ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகள் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறேன் என்று சொல்லும் போது எனக்கு பகீர் என்று இருக்கும். கழக உடன் பிறப்புகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எனக்கு அய்யோ...

மேலும் படிக்க

Posts pagination

1 … 5 6 7 … 82

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
  • பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
  • புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
  • திறவுகோல் 2056 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு