தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நெறியாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடகக்கணக்கில் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு - நாற்பதாவது நினைவு நாள் தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதை தங்
மேலும் படிக்கCategory: அரசியல்
கிந்து ராஷ்டிரப் படைப்புக்கான கல்விக்கொள்கை வரும் சூன் முதல் நடைமுறைக்கு வருகிறது!
"அந்த அபாயம் வந்தே விட்டது!" என்பதை மையமாக கொண்டு தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் மற்றும் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்....
மேலும் படிக்கதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்
மேலும் படிக்ககொரோனா காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் மக்களிடம் மனம் திறந்து நிதி கேட்டு உள்ளார். நேற்று வரை வந்த மொத்த நிதி 69 கோடி ரூபாய் தான். அதுவும் திரைப்பட நடிகர்கள்...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் ...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வர்க்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இராசீவ் கொலை வழக்கில்,...
மேலும் படிக்கதமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது
வாழ்த்துகள்! கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இன அழிப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக...
மேலும் படிக்கவட இந்தியா ஒன்றியத்தில் தான் இந்த ஆக்சிஜன் பிரச்சினை, இது தமிழ் மொழிக்குடும்ப மண். சிறப்பான கட்டமைப்பை தமிழ் மொழிக்குடும்ப அரசியல் உருவாக்கி உள்ளது என்று வெறுமனே வாய்ச்சவடால் பேசும் காலத்தை கடந்து விட...
மேலும் படிக்கஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! என்றும் எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவி...
மேலும் படிக்கதமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்! த...
மேலும் படிக்க