தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் வி.குமார் மற்றும் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டிய கடிதம்...
மேலும் படிக்கCategory: அரசியல்
காவிரிப்படுகைப் பகுதியில் கைட்ரோ கார்பன் எடுக்க முயலும் இந்திய ஒன்றிய அரசு
காவிரிப்படுகைப் பகுதியில் கைட்ரோ கார்பன் எடுக்க முயலும் இந்திய ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. தமிழ்நாடு முதல்வருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணி தலைவர
மேலும் படிக்ககாவிரிப்படுகையை மரண பூமியாக்க மீண்டும் கைட்ரோகார்பன் திட்டம்!
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் மீண்டும் தமிழகத்தில் கைட்ரோகார்பன் திட்டம் வருவதை எதிர்த்து தன்னுடைய கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்
மேலும் படிக்கதமிழ்நாட்டிற்கு குமரி எல்லையை மீட்டுத்தந்த திரு.மார்சல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம். எல்லை மீட்பு போராளி என்பதை தாண்டி சாதிய தீண்டாமைக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மாபெரும் ஆளுமை இவர். முகத
மேலும் படிக்கதமிழ்மண் தன்னுரிமை இயக்கம் நெறியாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடகக்கணக்கில் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு - நாற்பதாவது நினைவு நாள் தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதை தங்
மேலும் படிக்ககிந்து ராஷ்டிரப் படைப்புக்கான கல்விக்கொள்கை வரும் சூன் முதல் நடைமுறைக்கு வருகிறது!
"அந்த அபாயம் வந்தே விட்டது!" என்பதை மையமாக கொண்டு தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் மற்றும் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்....
மேலும் படிக்கதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்
மேலும் படிக்ககொரோனா காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் மக்களிடம் மனம் திறந்து நிதி கேட்டு உள்ளார். நேற்று வரை வந்த மொத்த நிதி 69 கோடி ரூபாய் தான். அதுவும் திரைப்பட நடிகர்கள்...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் ...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வர்க்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இராசீவ் கொலை வழக்கில்,...
மேலும் படிக்க