தமிழ்நாடு நாளை தமிழக மக்கள் கொண்டாட வேண்டுமென்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழ்நாடு எல்லை மீட்பு
மேலும் படிக்கCategory: அரசியல்
உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க ...
மேலும் படிக்கஇன்று (12-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பெரியார் சிலை எதிரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைத்தார்கள்... 1) கொர...
மேலும் படிக்கஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 30-ந் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தத்தில் ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்...
மேலும் படிக்க‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்’ என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்!
‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்' என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்! நாம் கேட்பது தற்காலி...
மேலும் படிக்கஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் காப்பீடு நிறுவனங்கள்
ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவது மத்திய மாநில அதிகாரிகளுக்கு குறிப்பாக காப்பீடு நிறுவனங்களுக்கு பொழுதுபோக்காக உள்ளது என மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டிஆ...
மேலும் படிக்கமஜக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை! இது தொடர்பாக தனது Facebook பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே ...
மேலும் படிக்கஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் நாம் நம் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது கட்சி சார்பற்ற ஒருவரை சுயேட்சையாக நிற்கும் ஒருவரை தேர்வு செய்யவும் வாக்களிக்கிறோம். அப்படி வ...
மேலும் படிக்கமஜக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்! காவிரிப்படுகை மாவட்டங்களை மையப்படுத்...
மேலும் படிக்கஇன்று சட்டசபையில் கால்நடைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுசெயலாளர் மற்றும் நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது நம் எல்லோருடைய அன்றாட வா...
மேலும் படிக்க