அப்போ நான் பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன்.. எங்களோட பழைய வீட்டை இடித்துவிட்டு புதுசா வீடு கட்ட ஆரம்பிச்சோம், அதனால பக்கத்துல கொஞ்ச தூரத்துல தற்காலிகமா ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அந்த வீடு
மேலும் படிக்கCategory: கதை
சுள்ளென்று வெயில் அடிக்க, திருநெல்வேலியில் இருந்து மன்னார்குடி செல்ல ராசபாளையம் வழி பேருந்தில் சென்று அமர்ந்தேன். இந்த பேருந்து தான் குறைந்த நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தும் மற்றும் நேரத்திற்கு வந்தட
மேலும் படிக்கபாட்டி வடை சுட்டு அதை காக்கா திருடிய கதை நமக்கு தெரியும், அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றினால், யார் சொல்லுவார் நமக்கு ? இது போல எத்தனை பேருக்கு எத்தனை கதைகள் பிடிக்கும், அந்த கதைகளை, அந்த கட்டுர
மேலும் படிக்ககி. எல்லாளன், வாலாந்தரவை அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் (2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) 21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னமும் நூறு வருடங்களுக்குப் பின்
மேலும் படிக்கஇந்த கதையில் ஒரு வயதான யானை, அது வாழ்ந்த காட்டிலிருந்து நாம் வாழும் நகரம் ஒன்றிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பதை கூறுவதாகும். காட்டில் இந்த வயதான யானைக்கு 'யானை' என
மேலும் படிக்க- தினேஷ்குமார் மாரிமுத்து, மன்னார்குடி (2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) பொன்னி கிழவி வளர்த்து எடுத்த புதல்வன் .... பாமணி ஆற்றங்கரையில் புளியமரத்தின் இடையில் கிழக்கே உதிக்கும்...
மேலும் படிக்க