புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! - தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் வ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
வடமொழி தெரியாமலேயே இது வரை ஏமாற்றி வந்த பழைய அர்ச்சகர்களை உடனே நீக்குக!
தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க
மேலும் படிக்கதிறவுகோல் 2052 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். சுய ஒழுக்கத்தின் பத்து விதிகள், தொப்பிக்காரன் (சிறுகதை), தனியார் மயம், சொல்லியழுகிறது வானம் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப
மேலும் படிக்க"தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளா...
மேலும் படிக்கபிடிக்கட்டளை (NBW) எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரிய...
மேலும் படிக்ககாலரா என்பதை “காலன் வரான்” என்பதாக அழைத்ததையும் அதன் பாதிப்புகளையும் வரலாற்றின் வழியாக அறிந்திருந்த நமக்கு, இன்று அந்த சூழலை நேரடியாக அனுபவிக்கும் நிலையை இந்த கொரோனா பெரும் தொற்று நமக்கு ஏற்படுத்தியுள...
மேலும் படிக்கசோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆடி புனர்பூசமும் கூடிய சனிக்கிழமை (07/08/2021) நன்னாளில், உடையார் ஶ்ரீ ராஜராஜதேவரின் 1036 ஆவது முடிசூட்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், சோழப்பேரரசு எழுச்சியுற்ற திருப்புறம்பியத்தில் புலிக்கொடியேற்று...
மேலும் படிக்கதமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். தமிழகத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நி...
மேலும் படிக்கதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல்...
மேலும் படிக்ககாவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள்...
மேலும் படிக்க