இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கருப்பு சூலையை தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். அதுப்பற்றிய தன்னுடைய கருத்தை தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாள
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் அவர்கள் "தமிழ்ச் சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த மாபெரும் சதி என்றும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் ...
மேலும் படிக்கமருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் "மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணாக்கர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் "புதிய நாடாளுமன்றக் கட்டடம், தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை!" என்ற தலைப்பில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு ...
மேலும் படிக்கமீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்
மேலும் படிக்கநூல்: படைவீடு, ஆசிரியர்: தமிழ்மகன். காலம்: 14ம் நூற்றாண்டு, பகுதி: தொண்டை மண்டலம் என அழைக்கப்படும் வடதமிழகம் முழுவதும். வாசிப்பு அனுபவம்: 13ம் நூற்றாண்டின் இறுதியில் சோழ, பாண்டிய பேரரசுகளின்...
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும்!
கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய நீர்வளத்துறை பெற்ற மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என "காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்" நிறைவேற்றியுள்ளது. காவிரி உரிமை மீட்புக் கு...
மேலும் படிக்ககங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம். இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு....
மேலும் படிக்ககீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம். தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்...
மேலும் படிக்கதமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை! 'புதுச்சேரி வரலாற...
மேலும் படிக்க