ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வட மாவட்டங்களில் தான்: மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்க...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்ட முடிவு காவிரி நீரைப் பெற்றுத் தராது! மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள...
மேலும் படிக்கதஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்!
காவிரி நீரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்! காவிரி நிரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து...
மேலும் படிக்கதேவையற்ற சத்தங்கள் ஏதும் இல்லாமல் என் வீட்டுக்குள் அமைதியாக வாழ விருப்பம்.
ஒலி மாசு - ஒரு பெண்ணை, ஓர் ஆணை அவரின் சம்மதமின்றி, அனுமதியின்றி தொட்டு, தொந்திரவு செய்தால், அது பாலியல் வன்கொடுமை! அந்த குற்றத்துக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்குகிறார்கள். தேவையற்ற சத்தங்கள் ஏதும...
மேலும் படிக்கசிவநெறியின் தலைமையகமாக விளங்கும் உலகப் புகழ் பெற்ற தில்லை ஆடல் வல்லான் திருக்கோயில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் நேற்று 11/7/2024 வியாழக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது. தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பே...
மேலும் படிக்ககாவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்!
நிரம்பும் கர்நாடக அணைகள்: காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்! காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் ...
மேலும் படிக்கதிறவுகோல் 2055 ஆனி மின்னிதழ்
திறவுகோல் 2055 ஆனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. இது அறிவின் மண்..! 2. விவசாயம் காப்போம் 3. ஏதேன் தோட்டத்தின் விடுமுறை நாள் 4. மெரூனி என் காதலன் போன்ற படைப்புகளுடன் மே
மேலும் படிக்கசென்னை துணை நகரங்கள் மற்றும் 25 மாநகராட்சிகளில் வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமையை தணிக்கும் வகையில் சென்னையின் துணை நகரங்களாக உருவாக்கப்படவுள்ள காஞ்சி...
மேலும் படிக்கமுல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்...
மேலும் படிக்கதிறவுகோல் 2055 வைகாசி மின்னிதழ்
திறவுகோல் 2055 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. ஒரு சொல் கேளீர் 2. என்னையே எனக்குக் கண்டுபிடித்துத் தந்த அந்த மூவருள் ஒருவர்! 3. புதுக்கவிதைப் பூக்கள் 4. கிராமப்பேருந
மேலும் படிக்க