கொரனா நோய் தொற்று இன்று பல்வேறு இடங்களில் பரவி வருகிறது தமிழகத்தில், அதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கபடுவதாக அரசு சொல்கிறது. ஆனால் அரசு அறிவித்த அல்லது கடைபிடிக்க சொன்ன எந்த திட்டமும் சரியாக ச...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இன்று மட்டும் 6785 பேர் பாதிப்பு... ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு... பாதிப்பு எண்ணிக்கை 1, 99,749 ஆக உயர்வு... சென்னையில் 1299 பேரும், மற்ற மாவட்டங்களில் இது...
மேலும் படிக்கஉலகமே இக்கட்டான தருணத்தில் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளது. நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை புறந்தள்ளி அனைத்தையும் செயற்கையில் உருவகப்படுத்திய மனிதன் இன்று தன்னை தற்காத்துக்கொள்ள இயலாது மற்றவர்...
மேலும் படிக்கஅழகான ஊர் வடுவூர், அது எங்கள் ஊர், பசுமையான ஊர்! பாசம் கொட்டும் தாயாகவும் பண்பு சொல்லும் தந்தையாகவும் அன்பு காட்டும் அக்காவாகவும் நேசம் வளர்த்த நண்பர்களாகவும் கதை சொல்லும் பாட்டியாகவும் என அ...
மேலும் படிக்க- ரா. ராஜராஜன், மன்னார்குடி (2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) வரலாற்று உரிமையும் & காவிரி பிரச்சனையும் காவிரி வரலாற்றை அங்கு குடிபெயர்ந்த முதல் மனித இனத்திலிருந்து தான் த...
மேலும் படிக்க- மன்னை செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி (2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) கதிரியக்கம் என்பது இயற்கையிலே சில தனிமங்களுக்கு உண்டு. போலோனியம், யுரேனியம், ரேடியம் போன்றவை. இந்த தன...
மேலும் படிக்க- இராசசேகரன், மன்னார்குடி (2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) கதிராமங்கலம் கம்பர் வளர்ந்த ஊர், கம்பரை வளர்த்த சடையப்ப வள்ளல் பிறந்து வளர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்த ஊர், அம்பிகாபதி அமர...
மேலும் படிக்ககி. எல்லாளன், வாலாந்தரவை அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் (2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) 21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னமும் நூறு வருடங்களுக்குப் பின்
மேலும் படிக்க(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) இது வரை தன்னுடைய நிறுவனத்தை பற்றி பெரும்பாலும் யாரிடமும் விவாதிக்காத விடயங்களை கூட நம்முடன் விவாதிக்க தொடங்கினார் லட்சுமி பர்னிச்சர் நிறுவனத்தி...
மேலும் படிக்க- கோபிநாத் ராஜகோபாலன், மன்னார்குடி. (2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …) எல்லாரும் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறார்கள். ஆனால் நான் ஆதரிக்கிறேன். உடனே என்னை வசைபாடி இனையத்தில் பதிவிட...
மேலும் படிக்க