குமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அர...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
திறவுகோல் 2053 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. பூமி தாய் பெற்றெடுத்த குழந்தை மரம் 2. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... 3. விழித்திரு நோயை தடுத்திடு 4. வெற்றி
மேலும் படிக்ககால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே காரணம்! – சீமான் கண்டனம்
அறிக்கை: "கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும்! – சீமான் கண்டனம். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தா...
மேலும் படிக்கமன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!
உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள்! உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இன்று (07.11.2022) ...
மேலும் படிக்கமக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்!
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சி...
மேலும் படிக்கஉயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்.
உயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்: ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ...
மேலும் படிக்கநீட் பயிற்சிக்கான கையேடு, வினா-விடை தொகுப்பு இலவசமாக வழங்க வேண்டும்!
நீட் பயிற்சி உடனடியாக தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது: கையேடு, வினா-விடை தொகுப்பு இலவசமாக வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க...
மேலும் படிக்கதமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி – ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்!
தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை! பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழி...
மேலும் படிக்ககாவிரிப்படுகையில் 60,000 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கின்...
மேலும் படிக்க