“கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்! #MakeIndiaFullFederation தஞ்சை – காவேரி திருமண மண்டபத்தில் 10.05.2025 அன்று நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டில் நிறைவேற்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது. சிவகங்கை மாவட்...
மேலும் படிக்கதிறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
திறவுகோல் 2056 சித்திரை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. உன்னதமான உறவுகள் 2. புன்னகைப்போம் புது இரத்தத்தோடு! 3. பேசிப் பேசி கலைத்துப் போய் 4. அந்தக்கால மனிதர்கள் போன்ற பட
மேலும் படிக்கபெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என்பதை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க...
மேலும் படிக்கபுரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு எஞ்சியுள்ள ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர எவரும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் 4 தொகுப்பு சட்டங்களுக்கு எத
மேலும் படிக்கதமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்
மேலும் படிக்கபென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்! தருமபுரி மாவட்ட வனத்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அம்மாவட்டத்தில் கொங...
மேலும் படிக்கபுனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திர...
மேலும் படிக்கவக்ஃப் சட்டத் திருத்தம் 2024 என்பது வக்ஃப் சட்டம் 1995-ல் 44 திருத்தங்களைக் கொண்டு வருகிறது. இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்கள்: • வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களைக் குறைப்பது, • வக்ஃப் சொ...
மேலும் படிக்க