தமிழக வெற்றிக் கழகத் தலைவர் - திரைப்பட நடிகர் - விஜயைக் கண்டு ரசிக்க , அவர் கண்பார்வை பட, கரூரில் 27.9.2025 அன்று குவிந்த கூட்ட நெரிசலில் 41 பேர் கொல்லப்பட்டனர். சற்றொப்ப 100 பேர் மருத்துவமனையில் சிகி...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி வெகுமதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும்!
போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி வெகுமதியை (Bonus) உடனடியாக அரசு வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20&ஆம் நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக்...
மேலும் படிக்கஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழிய...
மேலும் படிக்கதிருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண்
திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் - ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை ம
மேலும் படிக்கதமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்தச் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்தச் 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின...
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சி புதிய பாதாள சாக்கடை திட்டப்பணி பொறுப்பை தட்டி கழிக்கிறதா?
மன்னார்குடி நகராட்சி புதிய பாதாள சாக்கடை திட்டப்பணி பொறுப்பை தட்டி கழிக்கிறதா அல்லது அலட்சியம் காட்டுகிறதா? மன்னார்குடி நகராட்சி நிர்வாகம், மன்னார்குடி நகரத்தில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்பட...
மேலும் படிக்கதூய்மைப் பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை.
தூய்மைப் பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப் பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்ச...
மேலும் படிக்கமக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா?
மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா? திமுக என்றாலே இரட்டை வேடம் தானா? சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியா...
மேலும் படிக்கதற்காலிக பேராசிரியர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கே இது தான் கதியா தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்தமுள்ள 20 வளாகங்களில் பணியாற்றி வரும் 502 பேராசிர...
மேலும் படிக்கபத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது.
பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – போராடுவோரை அடக்கி ஒடுக்குவதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தைத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செலுத்த வ...
மேலும் படிக்க