மன்னார்குடியில் நேற்று 23.11.2022 காலை 8:30 மணியளவில் மன்னார்குடி தங்கமணி கட்டடம் அருகே லக்கி சில்க்ஸ் வாசலில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.இவர் மன்னார்குடிக்கு அருகே உள்ள கோட்டூர் ஊரை...
மேலும் படிக்கCategory: போக்குவரத்து
திருத்துறைப்பூண்டி தொகுதி சாலை புனரமைப்பு நிதி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் - ரெங்கநாதபுரம் சாலை சீரமைத்து தரம் உயர்த்திட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன...
மேலும் படிக்ககச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. விலைவாசி உயர்வால் மக்கள...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் இன்றளவும் நிலுவையிலுள்ளதுதான் வேடிக்கை.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (NH81) விரிவாக்கத்திற்குப் பிறகு அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்காக இயங்கும் கனரக வாகனங்களின் வேகம் தினம்தினம் பல அப்பாவி மக்களின் உயிர...
மேலும் படிக்கசட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
பாமக தலைமை நிலைய பதிவு: பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்! அரசு செயலாளர்கள், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு மருத்துவர் அன்புமணி இர...
மேலும் படிக்கபோக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்வீர்: நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்தாதீர்! அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின...
மேலும் படிக்கசென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!
‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’ ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகரம் மற்றும்...
மேலும் படிக்கதொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள்.
தொடர்வண்டி துறை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது. தொடர்வண்டி து...
மேலும் படிக்கபுதிய விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெருக்கடி எப்படி குறையும்??
சென்னையில் ஒரு நாளைக்கு விமான நிலையம் செல்வபர்கள் எண்ணிக்கை என்பது அங்கே மற்ற விடயங்களுக்காக தொடர்வண்டிகள், பேருந்துகள், அலுவல் நிமித்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை விட மிகக்குறை...
மேலும் படிக்கதொடர்வண்டிகளில் பயணிப்பதற்கான ஏழைகளின் உரிமையை பறிக்கக்கூடாது! தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் அதிவிரைவுத் தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை 2...
மேலும் படிக்க