சாலைகளில் ஒட்டு வேலை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் நெடுஞ்சாலை பொதுபணி துறை மற்றும் நகராட்சி அலுவலர்களும், ஒப்பந்தகாரர்களும். சாலைகளில் ஒட்டு வேலை செய்வதாக கூறி அரசு துறை அலுவலர்கள் பெரும் முறைகேடுகள...
மேலும் படிக்கCategory: போக்குவரத்து
அம்பலமான சுங்கக்கட்டண சுரண்டல்: விசாரணை நடத்த வேண்டும் - சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக ரூ.3421 கோடி வசூலிக்க...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் ரூ.28,307 கோடி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: தருமபுரி - மொரப்பூர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்! மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். தமிழ்...
மேலும் படிக்கபாண்டி, குன்னலூர் எக்கல் பகுதிகளில் பேருந்து இயக்கப்படும்.
குன்னலூர் மற்றும் எக்கல் ஊராட்சி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து இயக்கிட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை அடுத்து போக்குவரத்து துறை அதிகாரி
மேலும் படிக்கபோக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய...
மேலும் படிக்கஅரசு போக்குவரத்து கழகத்தை சீரமைக்கவும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைக்கவும், ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அரசு போக்குவரத்த...
மேலும் படிக்கதமிழ்நாடு முதலமைச்சருடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.செல்வராஜ் சந்திப்பு
திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் புதிய தொடர்வண்டி சேவைகள் தொடங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தக்கோரி மனு கொடுத்துள்ளார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் அவர்கள் இன்று (12/10/2021) மா...
மேலும் படிக்கதமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் மேலும் 3 நெடுஞ்சாலைகளில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள வ.உ.சி. சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் சாலையின் பழுதை கவனிக்க இயலாமல் இரு சக்கரத்தில் வந்த பெண்மணி மற்றும் உடன் வந்த இருவரும் விபத்துக்கு உள்ளாகினர...
மேலும் படிக்கசுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது – தி.வேல்முருகன்
"சுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரி...
மேலும் படிக்க