கவிதை இணைந்தே இருப்போம் Senthil KumaranAugust 7, 2020 586 Views0 மனித நெஞ்சம் அழுகிறது பழி தீர்த்த இயற்கையால்! அன்பு மழலை அழுகிறது அதி தீவிர கஜா புயலால்! தேடுகிறது ஆட்சியாளர்களை மூடுகிறது பயத்தில் விழிகளை! நாடுகிறது உதவிடும் நண்பர்களை மேலும் படிக்க