Home>>வணிகம்>>நம்மாழ்வார் மூலிகை ஊறுகாய்
வணிகம்

நம்மாழ்வார் மூலிகை ஊறுகாய்

நம்மாழ்வார் மூலிகை ஊறுகாய் நிறுவனர் அருள்பாண்டியன் தன் மூலிகை ஊறுகாய் பற்றி நம்முடன் பகிர்ந்த கருத்தை இங்கு பகிர்கிறோம்.

மூலிகைகள் நம்மை சுற்றி நிறைய இருக்கின்றன அவை நமக்கு பல நல்ல முறையில் பயன்படுகிறது அவற்றை கொண்டு ஊறுகாய் தயாரிக்க முனைந்தார் அம்மா. அம்மாவுக்கு இரத்த அழுத்தம், மற்ற சர்க்கரை இரண்டும் உள்ளது, மூட்டு வலி கூட, இதெற்கெல்லாம் மருந்தாக மூலிகைகள் பயன்படும் என்று அவருக்கு நன்கு தெரிந்த 20 மூலிகைகள் தேர்வு செய்து ஊறுகாய் செய்தார் 2016 இல் தொடர்ந்து 3 வருடம் பயன்படுத்தி வந்தோம் வீட்டில். வீட்டில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, நாளடைவில் அம்மாவுக்கு மாத்திரைகள் எடுக்காமல் இரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டு வலி கட்டுக்குள் இருக்கிறது, அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வார்கள்.

பின்பு அந்த ஊறுகாய் ஊரில் உள்ள சிலர் கேட்க தொடங்கினர், பின்னர் அதை ஒரு நிறுவனமாக கொண்டு வர நான் முயற்சி செய்து உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் வாங்கினேன்.

எங்கள் மூலிகை ஊறுகாயை கீழ்க்கண்ட நிறுவனங்களில் நீங்கள் நேரடியாக வாங்கலாம்…

உழவன் சிறுதானிய அங்காடி,
காந்தி சாலை மன்னார்குடி

வளமுடன் மரச்செக்கு எண்ணெயகம்,
10 ராமநாதன் தெரு, மன்னர்குடி.

மேனகா பேக்கரி,
பெரிய கடைத்தெரு, மன்னார்குடி.

மற்றும் இணைய தளத்தில் www.thaithingal.in இல் கிடைக்கிறது.

நம்மாழ்வார் மூலிகை ஊறுகாயின் விளம்பரங்கள் துளிர் (https://www.thulir.in/) நிறுவனம் செய்து கொடுக்கிறது. அவர்களுக்கு எங்கள் நன்றிகள் தற்போது சிறிய அளவில் செய்து கொண்டிருக்கிறோம்.

விரைவில் நிறுவனத்தை வளர்க்க வேண்டும் அதற்க்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வருவதே இலக்கு.

Leave a Reply