Home>>செய்திகள்>>அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு
செய்திகள்தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு

ஏழை மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும் பொழுது மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு பள்ளிகளில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு நிலையில் உள்ளது. ஆகையால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த ஏழை மாணாக்கர்களுக்கு உதவ வேண்டி பள்ளி வேலை நாட்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply