Home>>இதர>>தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
இதரதமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் தமிழ் நாடு அரசு
அதிகாரபூர்வ அறிவிப்பு இங்கே சுட்டவும்
பதவியின் பெயர் கிராம ஊராட்சி செயலர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 27 கிராம ஊராட்சிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் உள்ள ஊராட்சிகள் இரவிபுதூர்
பஞ்சலிங்கபுரம்
சுவாமித்தோப்பு
இறச்சகுளம்
பறக்கை
புத்தேரி
கட்டிமாங்கோடு
பாலூர்
நடைக்காவு
கோவளம்
செண்பகராமன்புதூர்
கடுக்கரை
காட்டுப்புதூர்
மாதவலாயம்
சகாயநகர்
தடிக்காரன்கோணம்
திடல்
ஆத்திக்காட்டு விளை
எள்ளுவிளை
பள்ளம்துறை
மணக்குடி
ஆத்திவிளை
மருதூர்குறிச்சி
சுருளகோடு
கொல்லஞ்சி
தேவிகோடு
புலியூர் சாலை
கல்வித் தகுதி இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வு செயல்முறை கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்புகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாகப் பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இங்கே சுட்டவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2020

Leave a Reply