Skip to content
Tuesday, June 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>தமிழ்நாடு>>பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்
தமிழ்நாடுமருத்துவம்

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்

adminDecember 1, 2020 405 Views0

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்… தயவு செய்து தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை நகராட்சியின் பின்புறம் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இங்கு தினமும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் இங்கு செய்யப்படுகிறது அதில் சிறுநீர் பரிசோதனைக்காக சிறுநீர் எடுக்கும் இந்த கழிவறையின் கதவு உடைக்கப்பட்டு கழிவறையின் உள்ளே சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது இங்கு சிறுநீர் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி சொல்லமுடியாத வேதனை ஆளாகின்றனர்
தயவுசெய்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவறையை சரிசெய்து கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து தர வேண்டும்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/sri.varsan.73/posts/2881267652107132

—
செய்தி:
புகழ், பட்டுக்கோட்டை.

Share:

Previous Post

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் 1870 – 1920

Next Post

கோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்

Related Articles

இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

கருத்து சுதந்திரம் பறிப்பு: பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயலக்கூடாது!

இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக்கட்டணங்களை உயர்த்தக் கூடாது!

கல்விசெய்திகள்தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் அலட்சியம் காட்டக்கூடாது.

சீமான் அரசியல்செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? – சீமான் கண்டனம்

அரசியல்செய்திகள்தமிழ்நாடு

தோழர் க. செந்திறல் மாரடைப்பால் திடீர் மறைவு – பெரும் துயரம்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு