Home>>தமிழ்நாடு>>3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விளக்கவுரை
தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விளக்கவுரை

இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்கியில் பஞ்சாப், கரியானா உழவர்கள் பனியிலும் போராடி வரும் நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் உழவர்களுக்கு விழிப்புணர்வை காவிரி மீட்புக்குழுவினர் ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விளக்கவுரை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள சோணாப்பேட்டை கிராமத்தில் மருத்துவர் பாரதிசெல்வன் தலைமையில் நடைபெற்றது 11.12.2020 அன்று நடைபெற்றது.


செய்தி சேகரிப்பு:
சதீஷ்குமார், மன்னார்குடி.

Leave a Reply