Skip to content
Wednesday, June 3
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>இலக்கியம்>>இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

adminJuly 16, 2021 778 Views0

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம்.

தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்ற சிற்பங்கள் அது வாழ்ந்த நாகரிக காலத்தின் பண்பாட்டை அளவிடப் பேருதவியாக இருக்கும். அது போன்றதொரு சிற்பம் தான் இது.

இதனுடைய காலம் எப்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்லும். சிந்துவெளிக்கு நிகரானதும், அதற்கு முன்பாகவும் செல்லக்கூடிய காலத்தின் நாகரிகச் செழுமையை வெளிக் கொணரும் விலை மதிப்பற்ற கலைப் பொருள் தான் இது.

வடக்கு வாடை நம் பெருமையை எத்தனை தான் சீர்குலைத்து வந்தாலும், நம் தமிழின் பெருமை ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இனி நம்மவர்கள் காட்டும் அக்கறை தான் நம் பெருமையை நிலை நிறுத்தும்.

சரிந்த கொண்டை..
நீண்ட நெற்றி.. நெற்றிச்சூடி. வளைந்த புருவம், அகன்ற கண்கள், வளர்ந்த காது, பூத்தோடு, கூர்மையான நாசி, குவிந்த உதடு, முழு நிலவையொத்த மலர்ந்த முகம்.

சங்க இலக்கியம் கூறும் அழகிய தமிழ் மகள் இவள்..

அந்தப் பண்பாட்டுக் காலத்தின் பெண்ணுருவைத்தான் இந்தச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது.

இதை இன்று வெளிப்படுத்திய தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கும் நண்பர்கள் மாரி ராஜனுக்கும், உடனடியாக அதை வரைந்தளித்த ஓவியர் இளஞ்செழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

—

முனைவர் சிவ இளங்கோ,

புதுச்சேரி

Share:

Previous Post

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

Next Post

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

Related Articles

அரசியல்காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

சென்னையில் லாக்கப் மரணம்!

திரு. தி.வேல்முருகன் அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

வெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

74 நாட்களாக போராடி வரும் ஆரோக்கியா பால் நிறுவன தொழிலாளர்கள்.

அரசியல்இந்தியாசெய்திகள்வேளாண்மை

விவசாயிகளின் பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாசிச மோடி அரசு.

தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு