Skip to content
Tuesday, July 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>இலக்கியம்>>இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

adminJuly 16, 2021 798 Views0

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம்.

தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்ற சிற்பங்கள் அது வாழ்ந்த நாகரிக காலத்தின் பண்பாட்டை அளவிடப் பேருதவியாக இருக்கும். அது போன்றதொரு சிற்பம் தான் இது.

இதனுடைய காலம் எப்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்லும். சிந்துவெளிக்கு நிகரானதும், அதற்கு முன்பாகவும் செல்லக்கூடிய காலத்தின் நாகரிகச் செழுமையை வெளிக் கொணரும் விலை மதிப்பற்ற கலைப் பொருள் தான் இது.

வடக்கு வாடை நம் பெருமையை எத்தனை தான் சீர்குலைத்து வந்தாலும், நம் தமிழின் பெருமை ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இனி நம்மவர்கள் காட்டும் அக்கறை தான் நம் பெருமையை நிலை நிறுத்தும்.

சரிந்த கொண்டை..
நீண்ட நெற்றி.. நெற்றிச்சூடி. வளைந்த புருவம், அகன்ற கண்கள், வளர்ந்த காது, பூத்தோடு, கூர்மையான நாசி, குவிந்த உதடு, முழு நிலவையொத்த மலர்ந்த முகம்.

சங்க இலக்கியம் கூறும் அழகிய தமிழ் மகள் இவள்..

அந்தப் பண்பாட்டுக் காலத்தின் பெண்ணுருவைத்தான் இந்தச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது.

இதை இன்று வெளிப்படுத்திய தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கும் நண்பர்கள் மாரி ராஜனுக்கும், உடனடியாக அதை வரைந்தளித்த ஓவியர் இளஞ்செழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

—

முனைவர் சிவ இளங்கோ,

புதுச்சேரி

Share:

Previous Post

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

Next Post

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

Related Articles

கனடா மொன்றியலில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 35 வது நினைவேந்தல் அரசியல்ஈழம்உலகம்கட்டுரைகள்கனடாசெய்திகள்தமிழர்கள்

கனடா மொன்றியலில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 35 வது நினைவேந்தல்

அரசியல்செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி இராமதாசு

அரசியல்இந்தியாசெய்திகள்வணிகம்

தேசிய பணமாக்கல் திட்டம் – வன்மையாக கண்டிக்கதக்கது.

இலக்கியம்திறவுகோல்மன்னார்குடி

திறவுகோல் 2052 பங்குனி மின்னிதழ்

கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி கோபால சமுத்திரம் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு