Skip to content
Friday, March 6
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
  • தமிழ் ஏரோடு வந்து படைப்புப் பயிர் செய்தார் ஈரோடு தமிழன்பன்!
Home>>ஆராய்ச்சி>>கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
ஆராய்ச்சிசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

adminJuly 16, 2021 502 Views0

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்
கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு.

செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இச்சுவரில்
இரும்பினாலான அணிகளும் சீன பொருட்களும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை ஒரு அடி மட்டுமே அகழ்வாய்வு
பணி செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பணியை தொடர்ந்தால் அன்றைய தமிழர்களின் வாழ்கை தரம் தொடங்கி அறிவியல் பயன்பாடுகள் என்று பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும்
இவ்வாய்வின் மூலம் தெரிந்தது கொள்ள முடியும்.

இன்றும் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோவிலும் அவரது மகன் இராசேந்திரன்
கட்டிய தாராசுரம் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற நிலையில்…

இந்த அரண்மனை சுவடுகள் கண்டெடுப்பு
அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக தமிழர்களையே கொண்டாட்டத்தில் திளைக்க செய்துள்ளது.

இப்பணி இதோடு நிற்காமல் முழுமையாக நேர்மையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
என்றும் அதை மக்கள் மத்தியில் ஆவணமாக்க வேண்டும் என்றும் உலக தமிழர்கள் சமூக வலைதளங்கள் வழியாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

—
செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Share:

Previous Post

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

Next Post

திறவுகோல் 2052 ஆடி மின்னிதழ்

Related Articles

அரசியல்இந்தியாசமூக பணிசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

தமிழ்நாடு அரசே! செறிவூட்டப்பட்ட அரிசியைத் திணிக்காதே!

அரசியல்இந்தியாகர்நாடகாசெய்திகள்தஞ்சாவூர்தமிழர்கள்தமிழ்நாடுதிருவாரூர்நாகப்பட்டினம்பாண்டிச்சேரிமாவட்டங்கள்வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

செந்தமிழன் சீமான் அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா?

அரசியல்செய்திகள்வரலாறு

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா?

அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • திறவுகோல் 2056 மார்கழி மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு