Skip to content
Wednesday, May 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
Home>>ஆராய்ச்சி>>கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
ஆராய்ச்சிசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

adminJuly 16, 2021 335 Views0

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்
கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு.

செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இச்சுவரில்
இரும்பினாலான அணிகளும் சீன பொருட்களும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை ஒரு அடி மட்டுமே அகழ்வாய்வு
பணி செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பணியை தொடர்ந்தால் அன்றைய தமிழர்களின் வாழ்கை தரம் தொடங்கி அறிவியல் பயன்பாடுகள் என்று பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும்
இவ்வாய்வின் மூலம் தெரிந்தது கொள்ள முடியும்.

இன்றும் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோவிலும் அவரது மகன் இராசேந்திரன்
கட்டிய தாராசுரம் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற நிலையில்…

இந்த அரண்மனை சுவடுகள் கண்டெடுப்பு
அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக தமிழர்களையே கொண்டாட்டத்தில் திளைக்க செய்துள்ளது.

இப்பணி இதோடு நிற்காமல் முழுமையாக நேர்மையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
என்றும் அதை மக்கள் மத்தியில் ஆவணமாக்க வேண்டும் என்றும் உலக தமிழர்கள் சமூக வலைதளங்கள் வழியாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

—
செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Share:

Previous Post

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

Next Post

திறவுகோல் 2052 ஆடி மின்னிதழ்

Related Articles

அரசியல்இந்தியாஉலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடு

மோடி ஆட்சி அமைந்த எட்டு ஆண்டுகளைக் கணக்கிட்டால் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

மருத்துவர் இராமதாசு கல்விசெய்திகள்தமிழ்நாடு

மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் கூடாது: பழுதடைந்த பள்ளிகளை இடிக்க வேண்டும்!

கல்விசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஞெகிழி விழிப்புணர்வு கூட்டம்

இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

அங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதை நிறுத்து!

அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

ஆசிரியப் பெருமக்களைத் தொடர்ந்து போராட விட்டு வேடிக்கை பார்ப்பது சரியானதல்ல.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
  • பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
  • புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
  • திறவுகோல் 2056 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு