Home>>ஆராய்ச்சி>>தொல்லியல் அகழாய்வு பணிகள் – இலந்தக்கரை
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம், காளையார் கோவிலிலிருந்து 17கிமீ தொலைவில் உள்ள இலந்தக்கரையில் மத்திய தொல்லியல் துறையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் இணைந்து தொல்லியல் அகழாய்வு பணிகளை இன்று(13 ஆகஸ்ட் 2021) காலை 7 மணியளவில் தொடங்கினர்.
தமிழரின் தொன்மையின் சின்னங்கள் வரலாற்றை அலங்கரிக்கட்டும்.

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply