Home>>சுற்றுசூழல்>>மன்னார்குடி மூவர்கோட்டை கிராமத்தில் 3160 மரக்கன்றுகள் கொண்ட மியாவாக்கி குறுங்காடு
மன்னார்குடி மூவர்கோட்டை கிராமத்தில் 3160 மரக்கன்றுகள் கொண்ட மியாவாக்கி குறுங்காடு
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடி மூவர்கோட்டை கிராமத்தில் 3160 மரக்கன்றுகள் கொண்ட மியாவாக்கி குறுங்காடு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் “பாதை அறக்கட்டளை” நிதியுதவியில் மகிழங்காடு மக்கள் மன்றம், வடுவூர் மூவர்கோட்டை ஊராட்சி மன்றம் ஏற்பாட்டில் வனம் கலைமணி அவர்களின் திட்ட மேற்பார்வையில் வடுவூர் மூவர்கோட்டை கிராமத்தில் மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் வகையில் சுமார் 3160 மரக்கன்றுகள் செப்டம்பர் 26, 2021 அன்று நடப்பட்டது.

இந்த குறுங்காடு திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் திரு. T.R.B. ராஜா அவர்களுக்கு பாதை அறக்கட்டளையின் சார்பில் நன்றியை தெரிவித்தார்கள்.

நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்ட படங்களை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி உதவி:
திரு. ரவிச்சந்திரன் சோமு,
பாதை அறக்கட்டளை,
மன்னார்குடி.

Leave a Reply