Home>>செய்திகள்>>மதுரையில் நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது
செய்திகள்தமிழ்நாடு

மதுரையில் நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது

நந்தினி, ஆனந்தன் இருவரும் கைது விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற பாசக கட்சியை சேர்ந்தவர்களை தூக்கிலிட கோரியும், இவைகளை கட்டுப்படுத்த இயலாமல் ஒன்றியத்தில் ஆட்சி செய்துவரும் பிரதமர் திரு.மோடி அவர்களும் பதவி விலகக் கோரியும், மதுரை தல்லாகுளம் Dr. அம்பேத்கர் சிலை அருகில் இன்று (09.10.2021) காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய நந்தினி ஆனந்தன் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


நிரஞ்சனா ஆனந்தன்,
குணா

(இருவரும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.)

Leave a Reply