Home>>செய்திகள்>>இதயத் துடிப்பை மீண்டும் கொடுத்த சகோதரி…
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிமருத்துவம்

இதயத் துடிப்பை மீண்டும் கொடுத்த சகோதரி…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், நெடுவாக்கோட்டை அருகில் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் அடிப்பட்ட கருவாக்குறிச்சி சேர்ந்த பையனை 108 அவசர ஊர்தி வருவதற்குள் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய செவிலியர் சகோதரி வனஜா.

இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர். எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக முதலுதவி செய்து விபத்தில் அடிபட்ட பையனை காப்பாற்றி ஊர் மக்கள் அனைவரின் பாராட்டுகளை, வாழ்த்துகளையும் பெற்றுவருகிறார் சகோதரி வனஜா அவர்கள்.


செய்தி உதவி:
ஊர் செய்திகள் பரவாகோட்டை,
முகநூல் பக்கம்.


செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.

Leave a Reply