Home>>கல்வி>>மன்னார்குடியில் மேற்படிப்பு குறித்த விழிப்புணர்வு அறிமுக நிகழ்ச்சி.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடி

மன்னார்குடியில் மேற்படிப்பு குறித்த விழிப்புணர்வு அறிமுக நிகழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதி துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணாக்கர்கள் மேற்படிப்பு குறித்த விழிப்புணர்விற்காக மன்னார்குடியின் அடையாளங்களில் ஒன்றான தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகங்களின் அறிமுக நிகழ்ச்சி பள்ளி நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய ஐயா. சேதுராமன் மற்றும் பிற ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்தனர். மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெருவாரியான மாணாக்கர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனுற்றனர்.


செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply