Home>>கலை>>திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022
கலைகல்விசமூக பணிசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022 இன்று(18.06.2022) “அடுத்து என்ன செய்யலாம்” என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு என் ராஜப்பா அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள் கூத்தாநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர் நிகழ்ச்சி தொடர் ஏற்பாடுகளை கூத்தாநல்லூர் கிளை நூலகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply