Home>>அறிவியல்>>திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022
அறிவியல்கலைகல்விசமூக பணிசெய்திகள்தகவல் தொழிற்நுட்பம்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022 12வது நிகழ்வாக இன்று (19.06.2022) நடைபெற்றது மன்னார்குடி ஜேசிஐ மன்னை முன்னாள் தலைவரும் மண்டல பயிற்சியாளரும் கருவூலத் துறையில் பணிபுரிந்து வரும்Jc.HGF.M.C. பிரகாஷ் அவர்கள் முடிவு எடுக்கலாம் வாங்க என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள் பயிற்சியில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதை இன்று முடிவெடுக்கவும் நமக்கான பாதையை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தல் அவசியம் குறித்தும் பயிற்சி அளித்தார்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை கூத்தாநல்லூர் கிளை நூலகம் செய்திருந்தது.

Leave a Reply