Home>>அறிவியல்>>புத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி.
அறிவியல்கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

புத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடத்தை பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் பள்ளி மாணவி பா.தர்ஷனாவுக்கு பேராசிரியர், மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


செய்தி உதவி:
திருமதி. தேவி அவர்கள்,
தலைமை ஆசிரியை,
கோபால சமுத்திரம் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply