Home>>அரசியல்>>திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முனைவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் சார்பில் விருது ஆண்டு தோறும் சிறந்த ஆசியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில அரசு சார்பில் 314 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்களை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.

1. பொ. திருநாவுக்கரசு,
அரசு மேல்நிலைபள்ளி, திருநெய்ப்பேர்.

2.பொ. சக்கரபாணி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
திருத்துறைப்பூண்டி.

3. கி. முரளி,
அரசு மேல் நிலைப்பள்ளி,
பனங்குடி.

4. ரெ. ராசகணேஷன்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
பாலையகோட்டை.

5. டி.ஆனந்த்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காளாசேரி,
நீடாமங்கலம்.

6. ந. அருள்,
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி
புள்ளவரயான்குடிகாடு,
நீடாமங்கலம்.

7. சு. அருளானந்தம்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கற்பகநாதர்குளம்,
முத்துப்பேட்டை.

8. ந. கலைச்செல்வன்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

9. த.ர. பிரபாவதி,
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி,
திருவாரூர்.


செய்தி உதவி:
திரு. ஆனந்த்,
கற்பகநாதர்குளம்.

Leave a Reply