Home>>கல்வி>>கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று (15.08.23) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி சுதந்திர தின விழாவில் நகர மன்ற உறுப்பினர் திருமதி. N. சுமதி அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி J. இன்பவேணி அவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. R.இலக்கியா அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.G.வீரக்குமார் அவர்கள், திரு.நெடுஞ்செழியன், Ln.திரு.சாமி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினர்.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply