Home>>அரசியல்>>‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்’ என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்!
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்’ என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்!

‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்’ என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்!

நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! நிரந்தர விலக்கு.

அதிமுக நழுவினாலும் திமுக அனுமதிக்காது என திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply