Home>>இதர>>தமிழில் எழுத​ படிக்க தெரிந்திருவருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
இதர

தமிழில் எழுத​ படிக்க தெரிந்திருவருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

மதுரையில் செயல்படும் தமிழக அரசு மருத்துவமனையான இராசாசி மருத்துவமனையில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் தமிழக அரசு மருத்துவமனையான மதுரை இராசாசி மருத்துவமனை
காலிப்பணியிடங்கள் Laundry Staff பணிகளுக்கு மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் Laundry Staff. நிரந்தரப் பணியிடம்
கல்வித் தகுதி தமிழில் எழுத​ படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு OC : 18 to 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BC / BCM / MBC : 18 to 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC / SCA /  ST : 18 to 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்  ரூ.15,700/- to ரூ50,000/- மற்றும் பிற படிகள்
தேர்வு செயல்முறை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு ராசாசி மருத்துவமனை,
மதுரை – 625 009

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி:
20-11-2020

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்

Leave a Reply