Skip to content
Thursday, April 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>தமிழ்நாடு>>பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்
தமிழ்நாடுமருத்துவம்

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்

adminDecember 1, 2020 369 Views0

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்… தயவு செய்து தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை நகராட்சியின் பின்புறம் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இங்கு தினமும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் இங்கு செய்யப்படுகிறது அதில் சிறுநீர் பரிசோதனைக்காக சிறுநீர் எடுக்கும் இந்த கழிவறையின் கதவு உடைக்கப்பட்டு கழிவறையின் உள்ளே சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது இங்கு சிறுநீர் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி சொல்லமுடியாத வேதனை ஆளாகின்றனர்
தயவுசெய்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவறையை சரிசெய்து கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து தர வேண்டும்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/sri.varsan.73/posts/2881267652107132

—
செய்தி:
புகழ், பட்டுக்கோட்டை.

Share:

Previous Post

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் 1870 – 1920

Next Post

கோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்

Related Articles

அரசியல்செய்திகள்தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடு.

இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

விவசாயிகள் மீதான அடக்குமுறை! குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கிறோம்!

அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?

திரு. தி.வேல்முருகன் இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

100 நாள் வேலைத் திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்து வேண்டும்.

இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் துவங்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகள்

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு