தஞ்சையில் இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். pic.twitter.com/LaMe56cezk
— காவிரி உரிமை மீட்புக் குழு (@KaveriUrimai) December 12, 2020
—
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.



