Home>>இந்தியா>>தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
இந்தியாதமிழ்நாடுமன்னார்குடிவேலைவாய்ப்புவேளாண்மை

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி இப்பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

நிர்வாகம் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம்
சம்பளம் பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + DA
உதவுபவர் : ரூ.2410/- + DA
காவலர் : ரு. 2359/- + DA
காலிடங்கள் பட்டியல் எழுத்தர் – 62
உதவுபவர் – 72
காவலர் – 51
மொத்தம் – 185 காலியிடங்கள்
வயது வரம்பு
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
கல்வித் தகுதி பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)
பருவ கால உதவுபவர் – 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பருவ கால காவலர்  – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக 15.02.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதுநிலை மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சை – 613 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2021

Leave a Reply