Home>>செய்திகள்>>தமிழகத்தின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை
செய்திகள்

தமிழகத்தின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று முதல் முறையாக இணைய வழியில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இதற்காக சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கை முன் கணிணி பொருத்தப்பட்டுள்ளது.

இது திரு. மு.க. ஸ்டா‌லி‌ன் பதவியேற்ற பின்னர் வெளியிடப்படவுள்ள முதல் நிதிநிலை அறிக்கை.

கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply