Home>>இந்தியா>>உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்தவர்களை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.
உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்தவர்களை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்தவர்களை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.

உ.பி. யில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்த காவி அரம்பர்களை கண்டித்து ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலக்க கோரி அவரது மகன் ஆசிஷ் மிசுராவை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் எதிரில் காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி இணைந்து தமிமுன் அன்சாரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியது!

உயிர் நீத்த விவசாயிகளுக்கு அலைப்பேசி வெளிச்சத்தை 5 நிமிடம் ஒளிர விட்டு மௌன அஞ்சலி & வீர வணக்கம் செலுத்தப்பட்டது!


செய்தி சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply