Home>>மன்னார்குடி>>நேசக்கரம் சார்பில் மழை கோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி.
மன்னார்குடி

நேசக்கரம் சார்பில் மழை கோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி.

மன்னார்குடி நகராட்சியில் பணியாற்றும் டெங்கு தடுப்பு பிரிவு ஊழியர்கள் மற்றும் குடிநீர் வழங்கும் ஊழியர்கள் உட்பட 70 பேருக்கு மழைக் கோட்டுகள் நேசக்கரம் சார்பில் இன்றைய தினம் வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர் செண்ணுகிருஷ்ணன், மற்றும் நகராட்சி பொறியாளர் பங்கேற்று மழை கோட்டுகளை வழங்கினர். இந்த நிகழ்வில், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த மழை கோட்டுகளை தைரோகேர் நிறுவனம் வழங்கியது. வானிலை ஆய்வாளர் செல்வகுமார் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


அன்புடன்
நேசக்கரம்.

Leave a Reply