Home>>அரசியல்>>50க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

50க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

கோட்டூர் ஒன்றியம் நெம்மேலி, ஓவர்ச்சேரி கிளை மாநாடு:

நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ், மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் தலைவர்கள் முன்னிலையில் 54 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் (பொ) எம்.செந்தில்நாதன், நிர்வாக்குழு உறுப்பினர் எம்.சிவசண்முகம், சிவஞானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 50க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பது அப்பகுதி தோழர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.


செய்தி உதவி:
தோழர். கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply