நாம் ஒரு பணியைச் செய்யும் போது அதிலுள்ள பளுவைப் பார்க்கிறோம்.

நாம் அதே பணியை சுலபமாக்க பார்க்க வேண்டுமென்றால், நாம்  இப்போது கற்றுகொள்கிறோம் என்ற மனநிலை வரவேண்டும்.

நாம் புதிதாக ஒன்றை கற்றுகொள்ளும் போது வரும் ஆர்வம், நாம் அதை நேசித்தால் போதும். எதுவும் எளிது! 

இவையனைத்திலும் செயல்திறன் போதும்.

மன்னை ஜவகர், மன்னார்குடி.

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply