Home>>செய்திகள்>>51ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை திரு. ச.சு. பழநிமாணிக்கம் அவர்கள் தொடக்கி வைத்தார்.
51ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை திரு. ச.சு பழநிமாணிக்கம் அவர்கள் தொடக்கி வைத்தார்.
செய்திகள்தஞ்சாவூர்தமிழர்கள்தமிழ்நாடுமாவட்டங்கள்வரலாறு

51ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை திரு. ச.சு. பழநிமாணிக்கம் அவர்கள் தொடக்கி வைத்தார்.

தியாகய்யர் ஆராதனை திருவையாற்றில் ஆண்டு தோறும் நடைபெறுவதை நாமறிவோம்.

தமிழிசைக்கு அங்கு இடமில்லையாதலால், தமிழுணர்வாளர்கள் இணைந்து தமிழிசை மன்றத்தை 1972 ஆம் ஆண்டு தொடங்கினர்.

அதுமுதல் தைத்திங்கள் முதல்நாள் தொடங்கி மூன்றாம் நாள் வரை திருவையாற்றில் அரசர் கல்லூரி அரங்கில்..இயல் இசை நாடகம் என முத்தமிழ்சார்ந்த நிகழ்வுகள் நடைப்பெற்று வருகிறது.

51ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை மேனாள் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரும் திருவையாறு தமிழிசை மன்றத்தின் காப்பாளருமான அண்ணன் ச.சு பழநிமாணிக்கம் அவர்கள் தொடக்கி வைத்தார்.


செய்தி உதவி:
திரு. பொறியாளர் கென்னடி,
தஞ்சாவூர்.

Leave a Reply