திறவுகோல் 2057 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. செய்வதைச் சீருடன் செம்மையாய்ச் செய்கவே 2. மூன்று தேவதைகள் 3. உளத்தூண் 4. தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகர்தலி
மேலும் படிக்கஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!! திறவுகோல் 2057 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. தை பிறந்ததும்... 2. இது ஒரு முடிவுரையல்ல… ஒரு முகவுரை! 3. பொங்கலுக்கு
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள காவிரிப்படுகை உழவர்கள் ஒன்று திரட்டி நேற்று (03/01/2026) உழவர் எழுச்சி பேரணியை மன்னார்குடி தேரடித்திடல் முதல் நகராட்சி அலுவலகம் வரை காவ...
மேலும் படிக்கவெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து! சென்னையில் கொட்டும் மழையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்! “இந்தியத் தேர்தல் ...
மேலும் படிக்கதிறவுகோல் 2056 மார்கழி மின்னிதழ்
திறவுகோல் 2056 மார்கழி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. இசை கவிதை 2. இருளை குறை சொல்லாதீர்கள் 3. பேரிடரை தடுக்க மின் சிக்கனம் 4. தமிழ் திரைப்படங்களில் பாரதியாரின் பாடல் வரி
மேலும் படிக்கதருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: வெளியில் தெரியாமல் மூடி மறைக்க ரூ.10 லட்சம் - கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா? தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி அரசு உயர்...
மேலும் படிக்கஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகள் தொடர்ந்து மூடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் இந்த விடுதிகள், அரசின் அலட்சியத்தால் சீரழிந்து வருகின்றன. 1,331...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்! கவிஞர், பேராசிரியர், முனைவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் நேற்று (22.11.2025) காலமாகிவிட்டார்கள் என்ற செய்தி எனக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது. அவருக்கு அகவை 92 என்று...
மேலும் படிக்கபள்ளித்துய்மை பணியாளர்கள் SMC ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கிடுக
தற்போது தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு ஈடாக அல்லது அவற்றிற்கு மேலாக தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது...
மேலும் படிக்கஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகள்
நுணலும் தன் வாயால் கெடும் என்று ஊரில் ஒரு வழக்கு உண்டு. அதுபோல, அன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அர...
மேலும் படிக்க