வயதான பெண்ணை தாக்கி சங்கிலியை பறித்துச்சென்ற நபரை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மன்னார்குடி நகர காவல் சரகம், மன்னார்குடி கீழ முதல் தெருவில் வசித்து வரு
மேலும் படிக்கமுல்லைப்பெரியாறு அணையை உடைக்க கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்...
மேலும் படிக்க1798ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் போதிய வசதியில்லாததால் ...
மேலும் படிக்கமருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும்.
மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்
மேலும் படிக்கஇன்று 24-10-2021 காலை 10 மணிக்கு சிதம்பரம் தெய்வத்தமிழ்ப் பேரவை அலுவலகத்தில் வள்ளலார் அன்பர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அருட்பா நாகராஜன் அவர்கள் திருவருட்பா ஓதி திருவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்...
மேலும் படிக்கஎமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் எ...
மேலும் படிக்கதமிழ் வளர்ச்சித் துறை அகரமுதலித் திட்ட இயக்குநராக 2018-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்த திரு. தங்க. காமராசு அவர்கள், தான் ஓய்வு பெற பத்து மாதங்களே உள்ள நிலையில் அண்மையில் தமிழ்நாடு அரசினால் பதவியிறக்க...
மேலும் படிக்ககாலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்தி, காற்று மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வா...
மேலும் படிக்கபடுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சதிதிட்டத்தால் அவனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரேற்றி படுகொலை செய்த விவசாயிகள் நால்வர் மற்றும் அதனை காணொலி எடுத்ததால் சுட்...
மேலும் படிக்கமன்னார்குடியில் வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணியை சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு
மன்னார்குடி முதல் தெருவில் நேற்று இரவு (22.10.2021) 7 மணிக்கு வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணி ஒருவரை தலையில் சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்...
மேலும் படிக்க