ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து முகாமை பார்வையிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார்! கோட்டூர் வட்டாரத்தி
மேலும் படிக்கஇருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும்.
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. இஃது ஒரு துணிபு (Hypothesis)தான். காலம் அதை மெய்ப்பிக்கும் என்பது என் கூற்று. இற்றை...
மேலும் படிக்கசாதி ஒழிப்புப் போராளி, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் மறைந்த நாள் இன்று, 18 செப்டம்பர் 1945. வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் செயல்பட்ட இரட்ட
மேலும் படிக்கசுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது – தி.வேல்முருகன்
"சுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரி...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 புரட்டாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். தர்பூசணி, அன்னை, யார் இவள்! ஏன் இப்படி? போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம். பல
மேலும் படிக்கமறைக்கபட்ட புரட்சி தமிழன் இரட்டமலையார் ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், சட்டமேலவை உறுப்பினர், இதழாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவர். ஆனால் தமிழக வரலாறு இவரை திட...
மேலும் படிக்கமுதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர...
மேலும் படிக்கஉபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.
பீமா கோரேகான் எழுச்சி சட்டவிரோதம் எனக் கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுருத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...
மேலும் படிக்கமன்னார்குடி தாலுகா நெடுவாக்கோட்டை கிராமத்தில் 28.02.2020 அன்று தொடங்கப்பட்ட இராஜவளநாடு இளைஞர் நற்பணி மன்றம் அக்கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க முடிவு செய்து 03.08.2020 அன்று பூமி பூசை போடபட்டு பண...
மேலும் படிக்கதமிழ்நாடு தூய காற்று செயல்திட்டத்தை உடனே உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!
(மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அலுவலகப்பதிவு) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்களின...
மேலும் படிக்க