சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை ஏற்று திருத்துறைப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவு, திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும...
மேலும் படிக்கடெல்கியில் பெண் காவலரை பாலியல் வன்புணர்வு செய்த கயவர்களை தூக்கிலிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்கியில் பெண் காவலரை பாலியல் வன்புணர்வு செய்த கயவர்களை தூக்கிலிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் நல்லூர் வட்டாரம் முருகன்குடியில் மகளிர் ஆயம் சார்பில் (07.09.2021) இன்று மாலை 04.30 மணி அளவி...
மேலும் படிக்கதமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இன்று (08.09.2021) காலமான செய்தி, பெரும் துயரமளிக்கிறது. திரைப்படப் பாடல்களில் மரபு இலக்கிய செழுமையைக் கொண்ட
மேலும் படிக்கஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்! – சீமான்
புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், பேரவைப் புலவர், மூத்த அரசியல்வாதி, எனப் பன்முக ஆளுமை கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 284வது நாள், 6 செப்டம்பர் 2021. * முசாபர்நகரின் வரலாற்று சிறப்புமிக்க விவசாயி-தொழிலாளி மகாபஞ்சாயத்தின் மாபெரும் வெற்றிக்...
மேலும் படிக்க"திராவிடத் திணிப்பு: தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே!" என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம். பேராயர் இராபர்ட் கால...
மேலும் படிக்ககடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய ஒன்றிய கிரிக்கெட் அணி 4/1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. எனவே 2021 ம் ஆண்டு சுற்றுப்பயணத்திலும் அதே போல நிகழுமா என்ற கேள்வி அனைத்து...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய எதிர்வினை கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். “தஞ்சாவூர்” என்பதும் “டேஞ்சூர்” என்பதும் ஒன்றுதான், அதனால்...
மேலும் படிக்கநூல்: கையறு ஆசிரியர்: கோ. புண்ணியவான். காலம்: கி. பி 1940-1945, பகுதி: மலேசியா, தாய்லாந்து இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்தையும் மியான்மரையும் இணைக்கும் முயற்ச்சியில் 415 கி.மீ தூர இரயில்பாதை...
மேலும் படிக்கவெள்ளையர் அடக்குமுறையில் அடிமையாக இருந்த காலத்திலேயே தன்மான தற்சார்பே தீர்வு என்று செயல்படுத்திய வ.உ.சி அவர்களின் பிறந்தநாள் இன்று (05/09/2021). இந்த தினத்தில் நாம் கண்டிப்பாக ஒன்றியத்தின் தனியார் ...
மேலும் படிக்க