புயல் காற்றின் வேகத்தினை இதுவரையிலும் கணிக்காவிடிலும் கனமழை இருக்கும் என்பது தெளிவாகிறது அதுபோல காற்றுமிருக்கும். கஜாவை பொறுத்தவரை காற்று அதிகமாகவும் மழை இல்லாமலுமிருந்தது தற்போது இரண்டும் இருப்பதா...
மேலும் படிக்கதுளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு முன்பே வீரத்தைக்
மேலும் படிக்கதுண்டறிக்கை கொடுத்த மருத்துவர் பாரதிசெல்வன் இலரா மற்றும் சகோதரர் மன்னை அரிகரன் மீது வழக்கு
தமிழக அரசே நவம்பர் 1ஆம் தேதி "தமிழ் நாடு தினம்" என்று அலுவல் ரீதியாக அறிவித்தப் பின்னர், வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் தமிழர் தேசிய முன்னணி சார்பாக மன்னார்குடியில...
மேலும் படிக்கநவம்பர் 26, 27 தேதிகளில் இந்தியா ஒன்றியமெங்கும் நடைபெறும் போராட்டங்களை வெற்றிபெறச் செய்வோம்!
தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகப் பாஜகஅரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் சார்பில் நவம்பர் 26,27 தேதிகளில் இந்தியாவெங்கும் நட
மேலும் படிக்கரூ.61.843 கோடியில் 118.90 கி.மீ நீளத்தில் அமைக்கப்படும் சென்னை மாநகர தொடர்வண்டி
ரூ.61.843 கோடியில் 118.90 கி.மீ நீளத்தில் அமைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் -இரண்டாம்கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசின் 50% நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி இன்று நடைபெற்ற அரசு விழாவில் மாண
மேலும் படிக்க“அமெரிக்க ஈகைத் தமிழ் சமூகம்” எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
ஏழு தமிழர் விடுதலை குறித்து உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் "அமெரிக்க ஈகைத் தமிழ் சமூகம்" (https://www.amchats.org/) எழுவர் விடுதலை தொடர்ப
மேலும் படிக்கபயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
போலி உரத்தினை பயன்படுத்தியதால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் போலி உர விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் @CM
மேலும் படிக்கமருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைத் தமிழ்நாட்டுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது எப்படி?
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அவர்கள் "மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைத் தமிழ்நாட்டுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது எப்படி?" என்ற கேள்வியை தனது முகநூல் பக்கத்தில் எழ
மேலும் படிக்கதமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி ஆயத்தமாகி வருகிறது. ஆளுங்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையி...
மேலும் படிக்கதேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்ற...
மேலும் படிக்க